சற்றுமுன் வெளியான கம்பஹா ஊரடங்கு அப்டேட்..

கம்பஹா,யக்கல,வெலிவேரி,கனேமுல்ல,மீரிகம,கிரிந்திவல,தோம்பே,வீரகுல,மல்வதுஹிரிபிடிய,பூகொட,ப்ல்லேவல, நிட்டம்புவ உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல்  அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயங்கொட,திவுலபிடிய,மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல்  ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page