கொழும்பு கொம்பனி தெரு ஆடம்பர தொடமாடி குடியிருப்பொன்றில் ஒருவருக்கு கோரோனா

கொழும்பு கொம்பனி தெருவில்  அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பொன்றில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த தொடர்மாடியின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுஅறிவித்தல் வரும்வரை வெளியிலிருந்து எவரும் தங்களது தொடர்மாடிக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக குறித்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அறிவித்துள்ளனர்..

இந்நிலையில் குறித்த  ஆடம்பரதொடர்மாடியில் பல முக்கிய பிரமுகர்கள் வசித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page