பராமரிப்பு ஊழியரின் மகளுக்கு கொரோனா தொற்று.. கொழும்பு கொல்ப் கிளப் மூடப்பட்டது.

கொழும்பு கொல்ப் க்ளப்பின் ஊழியரொருவரது மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கொல்வ் க்ளப் மூடப்பட்டுள்ளது.

கொல்ப் க்ளப்பின் தோட்ட வேலைகளில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page