அமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை
இஸ்லாத்தை ஏற்று பின்பற்றும் முஸ்லிம் அல்குர்ஆனும் ஸுன்னாவும் காட்டிய வழிமுறையில் வாழ்வதற்கு கடமைப்பட்டவன் ஆவான். இந்நல் வழிமுறைகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இன்றியமையாத அம்சம் உளத்தூய்மை...
இன்று ஜும்ஆ இல்லை என்றாலும், இந்த நாளின் மகிமைகள் என்ன?
அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை...
சந்தேகங்களை நீக்கவே “அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” என்ற நூலை எழுதினேன்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 07.09.2019 அன்று இடம்பெற்ற மஜ்லிஸ் அஷ்ஷூரா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” எனும் தலைப்பில் அண்மையில் வெளியிட்ட நூல்...
கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள்…
கணவன் மனைவி இருவரும் மெய்யோடு மெய் சேர்ந்து ஒன்றாகத் துயில் கொள்ளல்,
இருவரும் ஒருவருக்கொருவர் தம் பணிகளில் ஒத்துழைத்தல்,
இருவரும் ஒன்றாக ஒரே தட்டில் உண்ணுதல்,
ஒன்றாகப்பருகுதல் அதாவது ஒருவர் வாய்...
உலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே
உலகின் மிகச் சிறந்த ராணுவ தளபதி முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! – அமெரிக்க FBI அதிகாரி ரிச்சர்ஸ்
அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில்...
தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!
இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள். அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு...
இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
கட்டுரை உள்ளடக்க தலைப்புக்கள்
பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.குழந்தைகளை கொல்வது மாபெரும் குற்றம்.குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?தஹ்னீக்.பெயர் சூட்டுதல்.அகீகா.முடியின் எடைக்கு நிகரான வெள்ளியை கொடுக்க வேண்டுமா?பால்புகட்டுதல்.கத்னா...
இன்பத் திளைப்பில் முஃமின்கள்
ஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு ஹதீஸில் கூறுவதாவது; ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...
வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை!
ஒரு வீட்டின் உரிமையாளரிடம் சென்று ஒருவர் தமக்கு வாடகைக்கு வீடு வேண்டுமென்று அந்த வீட்டில் தாம் குடியிருக்கப்போவதாகவும் கேட்டுக் கொண்டார். அவ்வீட்டின் உரிமையாளர் அவர் கேட்டுக்...