உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் அக்குறணை, பாத்திமா zசுலைஹா.

அக்குறணை, புளுகொஹதென்னையச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா zசுலைஹா என்பவர் 18.09.2020  அன்று உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page