ஐரோப்பியாவை ஆக்கிரமிக்கும் கொரோன – தற்போதைய நிலைமை

பயங்கர தொற்றுநோயான கொரோன வைரஸ் தற்போது ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது

முதலில் இத்தாலி நாட்டினை தாகிய இந்த கொரோனா , அதனை தொடந்து தொடர்ந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயினை நாட்டில் வேகமாக பரவியது. ஸ்பெயின் நாட்டினை அடுத்து பிரான்ஸ் நாட்டினை இந்த நோய் ஆக்கிரமித்தது, இதுவரை பிரான்ஸ் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி – 1,440 பேர் உயிரிழப்பு . 17660 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.

ஸ்பெயின் – 193 பேர் உயிரிழப்பு. 4231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. .

பிரான்ஸ் – 91 பேர் உயிரிழப்பு. 4231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. .

தாக்கம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு பிரதமர் எட்வட் பிலிப்ஸ் பிரான்சில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

எவ்வித அவசர தேவைகள் இல்லாமல் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரான்ஸ் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page