முதலாம் தவணை விடுமுறை நாளை முதல்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிகிழமை (12) முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முதலாம் தவனை விடுமுறையே இவ்வாறு முன்னதாக வழங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page