கொழும்பு, கம்பஹாவில் பின்வரும் இடங்களில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் -தளபதி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில இடங்களில் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, பொரளை, வெல்லம்பிட்டி, பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல மற்றும் கடவத்தை பகுதிகளிலும் நாளை காலை 5 மணிக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page