கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு (Total 66)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  1. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.
  2. ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது பெண்.
  3. 03 கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்.
  4. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 81 வயதான பெண்.
  5. தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 81 வயது பெண்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக பதிவாகியது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page