2021 Budget – அரச ஊழியர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி

அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்காக இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page