பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்துல் சத்தார் நியமனம்.

கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம்  விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் அதேவேளை குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அப்துல் சத்தார் அவர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார்.

இவர் குருணாகல் மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page