வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல்மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டா வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7 முதல் 16 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வாகனங்களின் வாகன வருமான உத்தரவு பத்திரங்கள் காலாவதியானால் நவம்பர் 15 ஆம் திகதி வரை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page