UPDATE : மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவங்கோடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த  மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இதனையடுத்து அங்கு மொத்தமாக  832 பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதேவேளை இன்றைய தினம் மட்டும் இலங்கையில் 739  பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம்   காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter