தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் !!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று இன்று மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter