காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்படும் ! திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும் !!

காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்படும் எனவும் திருமணம் முடிக்கக்கூடிய ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பெண்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter