சமூக ஊடகங்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

அத தெரண விஷேட செய்தி என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி இதற்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தி என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

குறித்த செய்தியை அத தெரண YouTube செனல் ஊடாக பெற்று சிலர் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இன்றைய தினம் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியிடவில்லை என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறோம்.

இதேவேளை அரசாங்க விடுமுறை தினமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். (Ada Derana)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page