இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் முகக்கவசங்களை எவ்வாறு அணிய வேண்டுமென பொது சுகாதார பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவதன விளக்கியுள்ளார்.
சொந்த வாகனங்களில் பயணிக்கும் போது மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் முகக்கவசங்கள் அணியவேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார்.
அதேபோல, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, எந்தவொரு பிரதேசங்களிலும் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு தானங்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறித்த பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **
Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **
**Daily-2+tax when your phone balance is available