அக்குறணை கசாவத்தை, முனீர் மஹல்லாவை (5ம் பகுதி) சேர்ந்த தாஜுன்னிஸா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மர்ஹூம்களான அப்துல் வஹாப், ஸாலிஹா உம்மா தம்பதிகளின் மகளும்
ரபாய்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
ரூமி, அஸ்மி, அக்ரம் ஆகியோரின் அன்பு தாயும்
ஸப்ரி, ஜெஸில், நூருல் மஸாயா, சுஹய்ரா, சியானா ஆகியோரின் சகோதரியும்
ருக்க்ஷானா, ஷாமிலா, முபீறா ஆகியோரின் மாமியும் ஆவார்.
ஜனாஸா இன்று வெள்ளிகிழமை (04-09-2020) மாலை 4:00 மணிக்கு கசாவத்தை, ஹுதா ஜும்மா பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.