மேலும் 19 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 549 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 194 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் இதுவரை இலங்கையில் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளிகள் சம்பந்தமான முழு விபரம் மட்டும் வரைபடம்

[cov2019]

[cov2019historyc]

[cov2019history]

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter