அரிசி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு இந்த வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. -தமிழ் மிற்றோர்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter