தர்ம சக்கர வழக்கு – விடுதலை செய்யப்பட்டார் மசாஹிமா

மசாஹிமாவுக்கு எதிரான தர்ம சக்கர வழக்கு இன்று (17/08/2020) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபரின் ஆலோசனை படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டார்.

இன்ஷா அல்லாஹ் நாம் பொருந்திக்கொண்டமைக்கமைய இவ்வழக்கை போன்றே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவலைப்பெண்ணுக்கான நஷ்ட ஈட்டை எவ்விதமான கட்டணங்களுமின்றி அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மூலம் பெற்றுக்கொடுப்போம்.

சட்டத்தரணி சறூக்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter