தேங்கிக்கிடக்கும் 15 இலட்சம் Kg மரக்கறிகள்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை-மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்றி பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 15 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அங்கு தேங்கிக் கிடப்பதாக அவர் குறிப்பிட்டார். -தமிழன்.lk-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page