14 வயது பள்ளி மாணவி பாலியல் துஷ்பிரயோகம் -பூஜாபிட்டி போலீசார் 7 பேரை கைது!

கண்டியில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 நபர்களை கண்டி பூஜாபிட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த 7 நபர்கள் கடந்த 6 மாதங்களில் இந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

29 வயதான ஒரு நபர் சிறுமிக்கு மொபைல் போனை ஒன்றினை பரிசாக அளித்த பின்னேரே, இச்சிறுமியுடன் ஆரம்ப தொடர்புகளை மேற்கொண்டுள்ளார், பின்னர் அவரை தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறையினர் தேடுவதால் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter