பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் எக்காரணத்துக்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

-தமிழன்.lk-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page