தேசியப் பட்டியல் பேச்சு – கோபத்துடன் வெளியேறிய திகாம்பரம்

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன.

எனினும் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, உடன்பட மறுத்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், பங்காளிகளுக்கும் இடையில் நடந்த தேசியப் பட்டியல் பேச்சின் போது, முன்னாள் அமைச்சர் திகாம்பரம் கோபத்துடன் வெளியேறியுள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page